NEWS

6/recent/ticker-posts

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு- புதிய அறிவிப்பை வெளியிட்டது- தமிழக அரசு!

தமிழர்திருநாள் தைப்பொங்கல் 2024 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
1 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அவர்களின் கடிதம் ந.க.எண். வர்த்8/043032/ 2023, நாள். 10.112023, 30.11.2023 மற்றும் 01.12.2023.

2. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அவர்களின் கடிதம் நக.எண்.வர்த்8/044988/2023 நாள். 30.11.2023

மேலே படிக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரின் கடிதங்களில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாங்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி. 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை பற்றிய விவரங்கள்:CLICK HERE

Post a Comment

0 Comments