NEWS

6/recent/ticker-posts

சற்றுமுன் வெளியான செய்தி -மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (29.11.2022)விடுமுறை

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(29.11.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

 மேலும் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

 இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(29.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments