NEWS

6/recent/ticker-posts

#Flash - 2- மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை-1 மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை-முழு விவரங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று (29.11.2022)ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன- இந்த அறிவிப்பை தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments