பிரபல தகவல்பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் தனிநபர்களின் தகவல்களை அனுமதி இன்றியும் எடுத்துள்ளதாகவும், பரிமாறப்படும் மெசேஜ் ,ஆடியோ, வீடியோ க்களை உளவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டும் எழுந்தது இது தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மீறுவதாகவும் என வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வாட்ஸ்அப் மட்டுமல்ல பெரும்பாலான செயலிகள் தனிநபர் தகவல்களை சேகரிப்பதும் வாட்ஸ்அப் நிறுவனம் தகவல்களை சேகரிப்பது உளவு பார்க்கிறது என்று கருதுபவர்கள் தங்கள் மொபைலில் இருந்து வாட்ஸ்அப் அப்ளிகேஷனை நீக்கிவிடுங்கள் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்ப முடியாது என்று உத்தரவிட்டார்.மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி கூறுகையில் பிசினஸ் கணக்குகளின் பிரைவசி கொள்கைகள் மட்டும்தான் மாற்றப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட கணக்குகளில் வழக்கம்போல பரிமாறும் தகவல்கள் என்டு என் என்கிரிப்ட் தகவல்களாகவே உள்ளன என அவர் தெரிவித்தார்.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk