NEWS

6/recent/ticker-posts

தமிழகத்தில் நாளை(09.12.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள்

தமிழகத்தில் மாண்டோஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1.சென்னை

2.திருவள்ளூர்

3.செங்கல்பட்டு

4.காஞ்சிபுரம்

5.விழுப்புரம்

6.வேலூர்

7.ராணிப்பேட்டை 

8.கள்ளக்குறிச்சி

9.நாமக்கல்

10.கடலூர்

11.திருச்சி

12.சிவகங்கை

13.தஞ்சை

14.திருவாரூர்

15.நாகை

16.மயிலாடுதுறை

17.அரியலூர்

18.பெரம்பலூர்

19.புதுக்கோட்டை

20.சேலம்

21.தருமபுரி

22.திருவண்ணாமலை

23.திருப்பத்தூரில்
 
24. ராமநாதபுரம்

Post a Comment

0 Comments