வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க ரிசர்வு வங்கி தடை விதித்துள்ள தடையை ஜனவரி 1-2022ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதனை தொடர்ந்து டெபிட் கார்டை பயன்படுத்தி அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக இருந்தால் இனி ஒவ்வொரு முறையும் ஏடிஎம் கார்ட் விபரங்களை பதிவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக பயனாளர்கள் ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது அவர்களின் டெபிட் கார்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும். எனவே மறுமுறையும் ஷாப்பிங் செய்யும்போது மூன்று இலக்க CVV எண்களை மட்டும் பதிவிட்டு கட்டணம் செலுத்துவோம். ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதால் இனி ஒவ்வொரு முறையும் ஷாப்பிங் செய்யும் பொழுத
18 இலக்க எண்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் நோக்கில் கார்டு விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க
தடை விதித்துள்ளன.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk