தொலைத்தொடர்பு துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிதாக சிம்கார்டு வாங்க விரும்புவோர் சில்லறை விற்பனையாளர்கள் அறிந்து அதற்குத் தேவையான ஆவணங்கள் முகவரி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான E-KYC பயன்படுத்தி புதிய சிம் கார்டுகளை வழங்கும் நடைமுறையை அலைபேசி சேவை நிறுவனங்கள் செயல்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் புதிய சிம் கார்டுகளை வாங்க இணையவெளியில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலமாக வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சிம்கார்டு சேர்க்கப்படும் எனவும் , E-KYC சேவை மூலமாக வாடிக்கையாளர்களின் விவரங்களை உறுதிசெய்ய வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சிம் கார்டு வழங்க ஆதார் விவரங்களை பயன்படுத்த வேண்டியிருந்தால் அதற்கு வாடிக்கையாளிடம் அலைபேசி சேவை நிறுவனங்கள் அனுமதி பெறுவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk