தபால் வங்கி நடவடிக்கைகளுக்காக, முக்கிய ராணுவ தளங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில், பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு கவுன்டர் வசதியை ஏற்படுத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
இதில் சென்னை வட்டார தலைமை தபால் அலுவலகத்தில், பாதுகாப்பு படையினருக்கு, பிரத்தியேக தபால் வங்கி சேவைகளை வழங்க சிறப்பு கவுன்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கவுன்டர் 28.01.2021ம் தேதி முதல் செயல்படுகிறது. இது பாதுகாப்பு படையினர் பண பரிமாற்றத்தை சுமுகமாக மேற்கொள்ளத் தேவையான வசதியை அளிக்கும். இந்த வசதியை சம்பந்தப்பட்ட அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வட்டார தலைமை அஞ்சல் அலுவலகத்தின், தலைமை அஞ்சல் அதிகாரி இதைப்பற்றி தெரிவித்துள்ளார்.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk