தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது எனும் அலைபேசி செய்தியை மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.இந்த செயலின் மூலம் அவசர காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்பு துறையை அணுகலாம் அளித்த 10 வினாடிகளில் தீயணைப்பு நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு மிகக்குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் துணையுடன் வரமுடியும்.
இந்தியாவில் அவசரகால உதவிக்காக செயலியை உருவாக்கிய மாநிலம் தமிழகம் ஆகும்.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk