சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தம்
அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதி
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தம்
மாண்டஸ் புயல் காரணமாக கடைகள், உணவகங்களை மூடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதி.
புயல் கரையை கடந்த பிறகு வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதி - ஆட்சியர்
0 Comments