NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

இந்தியச் சுதந்திர தின திருநாள் கொண்டாட்டத்தின்ஒருபகுதியாகத் தலைமைச் செயலகக் கோட்டைக் கொத்தளத்தில் மாண்புமிகுதமிழக முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் காலை 9.00 மணிக்குத் தேசியக் கொடியினை ஏற்றிச் சிறப்பிப்பார்கள். ஒவ்வொருஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும்.பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரிமாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திரப்போராட்ட வீரர்களின் வயது மூப்பினைக் கருத்தில் கொண்டும். கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திரப்போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம்பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி மற்றும்வானொலியில் நேரடியாக ஒளி / ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கூட்டத்தைத்தவிர்க்கும்வகையில்,இந்தாண்டு.மூத்தக்குடிமக்கள்தவிர்க்குமாறுநிகழ்ச்சிகளைத்விழாவினைக்தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன்காணபொதுமக்கள்,மாணவர்கள்பள்ளிக்குழந்தைகள் மற்றும்நேரில்சுதந்திரவருவதைத்தினகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு செய்திகள் வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments