இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கும் விதமாக நவம்பர் மாதம் 20ஆம் தேதி சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.மேலும் பிப்ரவரி 4ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அந்த தடை மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாக்கல் செய்தார் இந்த தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் 6 மாத சிறை தண்டனை வழங்கும் மேலும் சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் சட்டத்திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த ஆன்லைன் சூதாட்ட தளமான dream 11க்குதமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நேற்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் Dream 11க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது Dream 11 அப்ளிகேஷனை ஓப்பன் செய்தால் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட செய்தி நோட்டிபிகேஷன்ஆக தெரிகிறது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk