மதுரை, திண்டுக்கல் ,தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மரிக்கொழுந்து அதிகம் விளைகிறது.மதுரை மரிக்கொழுந்து அழிவின் விளிம்பில் இருப்பதால் புவிசார் குறியீடு பெற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மலர் மொத்த வியாபாரிகள் நலச்சங்கம் முயற்சியும் எடுத்துள்ளனர். இதுகுறித்துநபார்டு வங்கியின் மாபி பிரிவு சி.இ.ஒ சிவகுமார் தெரிவித்தவாறு: நூற்றாண்டுகளாக நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தில் மரிக்கொழுந்து பயன்பாடு அதிகம் உள்ளது என்றும் 1800-ஆம் ஆண்டு முதல் மரிகொழுந்தின் பயன்பாடு அதிலிருந்து வாசனை திரவியம் எடுப்பது குறித்தும் ஆவணங்கள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவற்றை ஆதாரமாக வைத்து போலீசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக் துன்பம் என்றும் 12 மாதங்களுக்கு பின் இதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார் இந்த குறியீடு பெற்றபின் மதுரை மரிக்கொழுந்து என்ற பெயரில் ஏற்றுமதிக்கும் அனுப்பலாம். விலையும் ஓரளவு நீக்கப்பட்டு விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk