NEWS

6/recent/ticker-posts

நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(13.12.2022) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை 


கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.

Post a Comment

0 Comments